Latest Post

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, நபர் ஒருவர் தடி...

Read moreDetails
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும்...

Read moreDetails
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம்,...

Read moreDetails
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதி முடிவு மே 9 அன்று பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. அதற்கு அமைவாக,...

Read moreDetails
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (28) நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில்...

Read moreDetails
ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமீரகம்!

ஐக்கிய அரபு எமீரகம் ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தது.  ஈரான் போரினால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத எரிசக்தி நெருக்கடி, வளைகுடா நாடுகளிடையே உள்ள...

Read moreDetails
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா குமநாயக்க வெளியிட்டுள்ளார்....

Read moreDetails
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...

Read moreDetails
திறைசேரி நிதி மோசடி; பல உயர் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு சம்பந்தப்பட்ட இணையவழி மோசடி குறித்து விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும அரசாங்க நிதி பற்றி குழுவின் (COPF)...

Read moreDetails
மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்)...

Read moreDetails
Page 353 of 7302 1 352 353 354 7,302

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist