Latest Post

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும் என கடற்றொழில்,...

Read moreDetails
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு (03) மூன்றாவது டி:20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.  இந்த வெற்றியுடன் இங்கிலாந்து...

Read moreDetails
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

வீடொன்றில் ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பொதி செய்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த சம்மாந்துறை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை...

Read moreDetails
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

கிரிபத்கொடை பகுதியில் நேற்று (03) மாலை (03) மூன்று கிலோ 18 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு...

Read moreDetails
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

இன்று (4) கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன....

Read moreDetails
பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே நம் அனைவரின் இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அவர்...

Read moreDetails
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், எதிர்காலத்தின் மீது உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்பது மிக முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

  மனித நேயமும், மதி நுட்பமும் ஆற்றலும் மிக்க எதிர்காலச் சந்ததியினரையும், சுதந்திரமான இறையாண்மைமிக்க தேசத்தையும் கட்டியெழுப்பும் பாணியில் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் நம் அனைவரினதும் பங்களிப்பினை...

Read moreDetails
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு - அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி...

Read moreDetails
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

இலங்கை இன்று தனது 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவினை கொண்டாடுகின்றது.  இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78 ஆவது தேசிய சுதந்திர...

Read moreDetails
Page 354 of 6994 1 353 354 355 6,994

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist