Latest Post

“புகையில்லா தலைமுறை” – 2009-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்கத் தடை – இங்கிலாந்தில் புதிய சட்டம்!

பிரித்தானியாவில் 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஒரு "புகையில்லா நாடாக" மாற்றும் நோக்கில்...

Read moreDetails
முக அடையாளத் தொழில்நுட்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி : பிரித்தானியா முழுவதும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு!

பிரித்தானியாவில் நேரடி முக அடையாளத் தொழில்நுட்பத்தை பொலிஸார் பயன்படுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை வழக்கு தோல்வியடைந்ததையடுத்து, இத்தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. பிரித்தானியப் பொலிஸார்...

Read moreDetails
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன்...

Read moreDetails
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மட் ரியாஸ் அஹ்மட், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, 2026 மே 5 வரை விளக்கமறியலில் வைக்க...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21)...

Read moreDetails
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. அமைதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி...

Read moreDetails
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து...

Read moreDetails
கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW...

Read moreDetails
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக...

Read moreDetails
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையை குறைக்க புதிய முயற்சி!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) எனப்படும் புதிய சுங்க வசூல் முறையை அறிமுகப்படுத்த வீதி...

Read moreDetails
Page 391 of 7312 1 390 391 392 7,312

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist