Latest Post

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு (Kim Keon Hee) தென் கொரிய நீதிமன்றம் இன்று (28) ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வருடம் மற்றும்...

Read moreDetails
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

கடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா...

Read moreDetails
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche) மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது. இதன்போது, ‘டித்வா’ பேரிடரின்...

Read moreDetails
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026...

Read moreDetails
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய குரோம், குரோம் வெர்ஷன்களால் பாதுகாப்பு அபாயங்களை...

Read moreDetails
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

பிரித்தானியாவில் இருந்து அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டத்தை தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கான நிலுவைத் தொகையைக் கோரி பிரித்தானியா மீது ருவாண்டா...

Read moreDetails
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன்  நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்....

Read moreDetails
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

சுதந்திர நாடாக இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் அணிந்திருந்த அரிய பேக்கி பச்சை நிற தொப்பி...

Read moreDetails
8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு...

Read moreDetails
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து...

Read moreDetails
Page 391 of 6999 1 390 391 392 6,999

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist