Latest Post

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு...

Read moreDetails
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து...

Read moreDetails
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட...

Read moreDetails
ஜம்மு காஷ்மீரின் சோனமார்க் சுற்றுலா தலத்தில் பெரும் பனிச்சரிவு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோனமார்க் (Sonamarg)  சுற்றுலா தலத்தில் நேற்றிரவு (27) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு பீதியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று...

Read moreDetails
திருப்பதி ரதசப்தமி விழாவில் 3.45 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

ரதசப்​தமி விழா​வில் ஒரே நாளில் மாட வீதி​களில் நடை​பெற்ற வாகன சேவை​களை 3.45 லட்​சம் பக்​தர்​கள் கண்டுகளித்​தனர் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார்...

Read moreDetails
இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு!

கடந்த 26ஆம் திகதி  இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் திரு சீ. வி. கே. சிவஞானம் அவர்களையும்...

Read moreDetails
அஜித் வீட்டுக்கு பக்கத்திலேயே சிம்புவின் ‘சொர்க்கம்’

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சிம்பு (STR), தற்போது தனது அடுத்த கட்ட நகர்வாக துபாயில் ஒரு பிரம்மாண்டமான வில்லாவை...

Read moreDetails
கச்சதீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல் தொடர்பில் கலந்துரையாடல்

கச்சதீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட...

Read moreDetails
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்...

Read moreDetails
மோசமான நிலையில் காற்றின் தரம்!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்தில் இருந்தது. எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் இந்த நிலைமை மோசமடையக்கூடும்...

Read moreDetails
Page 392 of 6999 1 391 392 393 6,999

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist