உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு...
Read moreDetailsஒரு தனியார் வங்கியின் உத்திரவாத வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போலி வலைத்தளம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடவைச்...
Read moreDetailsஇன்று (21) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் அமைதிக்கான நடைப்பயணம் திட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பதிவில் ஜனாதிபதி...
Read moreDetailsநடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக அஹமதாபாத்தில் நேற்றிரவு (20) ஒரு வெற்றியைப் பதிவு...
Read moreDetailsஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை...
Read moreDetailsஜப்பானில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத்...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த சம்பவத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு தேவாலயத்திலும் இன்று விசேட நினைவேந்தல்...
Read moreDetailsஇன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு,...
Read moreDetailsசிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை...
Read moreDetailsநியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் அந்நாட்டின் தலைநகரான வெலிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெலிங்டன் நகரில் இன்று ஒரு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.