பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால்...
Read moreDetailsபிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால்...
Read moreDetailsடித்வா சூறாவளிக்குப் பின்னர் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்....
Read moreDetailsஇலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று கொழும்பில் நடைபெற்ற 'மன...
Read moreDetails2026 ஜனவரி மாதத்துக்கான வருவாய் இலக்கினை ஏற்கனவே தாண்டி விட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனவரி மாதத்தின் முதல் 22 நாட்களில்...
Read moreDetailsவவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளன. வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில...
Read moreDetailsஅவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர். ஆண்டின்...
Read moreDetailsகிறிஸ்துமஸ் தினத்தன்று ( Exmouth Beach)எக்மௌத் கடற்கரையில் நீந்தச் சென்றபோது காணாமல் போன இரண்டு நபர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, உயிரிழந்தவர்களில் ஒருவர் மற்றவரைப் பாதுகாக்க...
Read moreDetailsகல்விச் சீர்திருத்தங்கள் முறையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை தரம் 6 மட்டத்தில்...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி 16 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது. கொழும்பு...
Read moreDetailsகம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.