Latest Post

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை...

Read moreDetails
அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் Shreveport நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், இரண்டு பெரியவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். பொலிசார்...

Read moreDetails
லூசியானாவில் தனது 7 குழந்தைகளை சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்ஸ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தந்தை தனது ஏழு குழந்தைகளையும் மற்றுமோர் குழந்தையையும் கொலை செய்துள்ளார்.  இச்செயலை காவல்துறை...

Read moreDetails
இங்கிலாந்தில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொது சுகாதாரத்திற்கான அரச சங்கம் (RSPH) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 15 ஆயிரம்...

Read moreDetails
மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (ஏப்ரல் 21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த பசுமை எரிசக்தியே சிறந்த தீர்வு என எட் மிலிபான்ட் அறிவிப்பு!

ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், தூய எரிசக்திக்கு (Clean Energy) மாறும் திட்டங்களை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருக்கும்...

Read moreDetails
மாண்டல்சன் விவகாரத்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளிப்பு!

அமெரிக்காவுக்கான தூதராக லோர்ட் மாண்டல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்டதில் நிலவும் பாதுகாப்பு சோதனை குளறுபடிகள் குறித்து, பிரதமர்  Sir Keir Starmer இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மாண்டல்சனின்...

Read moreDetails
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிற்கு, குருணாகல் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரை ரூ. 25,000...

Read moreDetails
விருதுநகர் அருகில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு!

இந்தியா, விருதுநகர் அருகில் நேற்று (19) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின்போது குறித்த...

Read moreDetails
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி Apple நிறுவனம் சாதனை.

ஆப்பிள் நிறுவனம் 2025-ஆம் ஆண்டில் வெளியிட்ட அனைத்து தயாரிப்புகளிலும் 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த...

Read moreDetails
Page 402 of 7315 1 401 402 403 7,315

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist