ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு கடல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM-க்கு சொந்தமான கப்பல் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம்...
Read moreDetailsஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு கடல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM-க்கு சொந்தமான கப்பல் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம்...
Read moreDetailsஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...
Read moreDetailsகுறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்...
Read moreDetailsவெல்லவாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெய் பொலிஸாரால்...
Read moreDetailsஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று (20) காலை, பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10...
Read moreDetailsநாடு தழுவிய சிறப்பு குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மொத்தம் 98 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு...
Read moreDetailsஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்து கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் திங்கட்கிழமை (20) காலை வர்த்தகத்தில்...
Read moreDetailsபுத்தாண்டு காலத்தில் மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மூலம் சுமார் 155,000 பயணிகள் தங்களின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் நேற்று (19)...
Read moreDetailsநுவரெலியா கிரகரி வாவியில் நேற்று, இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து...
Read moreDetailsதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகள் (NICs) வழங்கும் பணி, இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.