Latest Post

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் – சஜித் பிரேமதாச சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை...

Read moreDetails
மலைநாட்டின் வசந்தத்திற்கு,  இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள...

Read moreDetails
ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிறுத்தும்படி...

Read moreDetails
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு நடைபெற்ற போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகியோர் தங்களது பிரமிக்க வைக்கும் சிக்ஸர்...

Read moreDetails
புத்தாண்டு கால துயர சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் மரணம்!

புத்தாண்டு காலத்தில் மட்டும் வாகன விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 80க்கும் மேல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்கள் ஏப்ரல் 10 முதல்...

Read moreDetails
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று காலை (20) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது...

Read moreDetails
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கல்வித் தவணை இன்று ஆரம்பம்!

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வித் தவணை இன்று (20) தொடங்குகிறது....

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் தெற்கு...

Read moreDetails
“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் உடல் பதப்படுத்தும் நிலையத்தில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற மற்றும் சுகாதாரச் சீர்கேடான செயற்பாடுகள் தொடர்பாகப் பொலிஸார் மற்றும் நகரசபை இணைந்து...

Read moreDetails
மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி, சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந்த் என்ற விவசாயி, இன்று (19) தனது மிளகாய் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
Page 404 of 7315 1 403 404 405 7,315

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist