Latest Post

RCB-க்கு எதிராக BCCI-யிடம் புகாரளித்த CSK!

கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டியில், RCB அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

Read moreDetails
“மாணவர் உதவித்தொகை ரத்து செய்யப்படாது”: பிளாய்ட் சிம்ரு கட்சித் தலைவர் உறுதி!

வேல்ஸ் (Wales) மாநிலத்திற்கு வெளியே சென்று கல்வி கற்கும் மாணவர்களுக்கான 1,000 பவுண்ட் கல்வி உதவித்தொகையைத் தனது கட்சி ரத்து செய்யாது என பிளாய்ட் சிம்ரு (Plaid...

Read moreDetails
நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி...

Read moreDetails
பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, இன்றுவரை அவரது உடல் எங்கே இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வரும் கைதி ஒருவரை விடுவிக்க பிரித்தானிய பிணைச் சபை (Parole...

Read moreDetails
பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

பிரித்தானிய இராணுவத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், லண்டனில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியபோது கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டதில் பலத்த மூளைக் காயம்...

Read moreDetails
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

லண்டனில் உள்ள ஈரான் சர்வதேச ஊடக நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் தொடர்பாக மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடமேற்கு லண்டனின் வெம்ப்ளி...

Read moreDetails
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால்...

Read moreDetails
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மானிய பயண நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் அதன் முதன்மை சொகுசு பயணிகள் கப்பலான MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (17)...

Read moreDetails
வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி...

Read moreDetails
புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டம்...

Read moreDetails
Page 417 of 7321 1 416 417 418 7,321

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist