Latest Post

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒருபோதும் ஒரு பீப்பாய் 286 அமெரிக்க டொலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)...

Read moreDetails
திருக்கோணேஸ்வர ஆலய தேர்த்திருவிழா

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்து அருள்பெற்றனர். ஆலய வீதிகளில் நடைபெற்ற தேர்ப்பவனி...

Read moreDetails
நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி...

Read moreDetails
இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

மூத்த அரசியல்வாதியான பீட்டர் மாண்டல்சன் பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்ததாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை வொஷிங்டனுக்கான தூதராக நியமித்த விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக...

Read moreDetails
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்...

Read moreDetails
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். 2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது...

Read moreDetails
எரிபொருள் சலுகை நாளையுடன் நிறைவு; மீண்டும் QR குறியீடு அறிமுகம்!

QR  குறியீடு இல்லாமல் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் பெறுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது....

Read moreDetails
3வது முறையாக ராஜ்யசபா துணை தலைவரானார் ஹரிவன்ஷ்; பிரதமர் மோடி வாழ்த்து!

மூன்றாவது முறையாக, ராஜ்யசபா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலையில், ஹரிவன்ஷ் ராஜ்யசபா துணைத் தலைவராக...

Read moreDetails
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பிணை மனுவை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நிராகரித்தது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு...

Read moreDetails
பிரித்தானிய வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரி பதவி நீக்கம்!

பிரித்தானிய வெளியுறவுத்துறையின் நிரந்தரச் செயலாளர் சர் ஓலி ராபின்ஸ் (Sir Olly Robbins) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டல்சன் (Lord Mandelson)...

Read moreDetails
Page 416 of 7321 1 415 416 417 7,321

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist