மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்...
Read moreDetailsமே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்...
Read moreDetailsநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் அதாவது 20 ஆம் திகதி முதல் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக...
Read moreDetailsராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம்...
Read moreDetailsஎரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
Read moreDetails'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...
Read moreDetailsநிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர...
Read moreDetailsஈரானிய படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட லெகோ (Lego) பாணி அனிமேஷன் வீடியோக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய...
Read moreDetailsதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படக்காட்சிகள் இணையதளங்களில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படக்காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவது தயாரிப்பாளர்கள்...
Read moreDetailsகனடா அரசாங்க ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவைத் தொடர்ந்து, போதிய இடவசதியை உறுதிப்படுத்தக் கூடுதல் அலுவலகப் பரப்புகளைக்...
Read moreDetailsகாணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.