• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/17
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய இராணுவத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், லண்டனில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியபோது கடந்த மார்ச் மாதம் தாக்கப்பட்டதில் பலத்த மூளைக் காயம் அடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரரான 39 வயதுடைய நூர் அஜீஸ் அகமத்சாய் (Noor Aziz Ahmadzai), கடந்த மாதம் வேமவுத் (Weymouth) ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானார்.

இத்தாக்குதலில் அவரது மூளையில் கடும் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அவர் மயக்கமடைந்த நிலையில் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவர் சுயநினைவிற்குத் திரும்பியுள்ள போதிலும், அவரது பேச்சு மற்றும் உடல் நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர் 2021-ல் தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியபோது, பிரித்தானிய இராணுவத்திற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ‘ஆப்கான் இடமாற்றம் மற்றும் உதவி கொள்கையின்’ (ARAP) கீழ் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே நூரின் விருப்பமாக இருந்தது.

ஆனால், அவர் பிரித்தானியப் பிரஜையாக மாறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் அங்கேயே வசிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுமிகளைப் பிரித்தானிய போக்குவரத்துப் பொலிஸார் (BTP) கைது செய்து, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காகப் பிணையில் விடுவித்துள்ளனர்.

பிரித்தானியாவிற்காகத் தனது உயிரைப் பணையம் வைத்துப் போரிட்ட ஒரு வீரர், இன்று அந்த நாட்டிலேயே தாக்குதலுக்கு உள்ளாகி, உரிய அங்கீகாரமும் உதவியும் இன்றி மருத்துவமனையில் போராடி வருவது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

Next Post

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

Related Posts

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !
இங்கிலாந்து

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

2026-04-17
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

2026-04-17
ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!
உலகம்

ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!

2026-04-17
இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகை!

2026-04-17
இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

2026-04-17
ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!
உலகம்

ஸ்பெயினில் கால்பந்து கிளப்பை வாங்கிய மெஸ்ஸி!

2026-04-17
Next Post
பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

0
பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

0
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

0
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

0
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

0
பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

2026-04-17
பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

2026-04-17
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

2026-04-17
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

2026-04-17
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

2026-04-17

Recent News

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

பிரித்தானியாவில் சடலம் இருக்கும் இடத்தை மறைக்கும் கொலையாளிக்கு பிணை !

2026-04-17
பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

பிரித்தானிய இராணுவத்துடன் பணியாற்றிய ஆப்கான் வீரர் மீது பிரித்தானியர்கள் தாக்குதல்!

2026-04-17
லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

லண்டனில் ஊடக நிறுவனம் மீது தீவைப்புத் தாக்குதல்: ஒரு சிறுவன் உட்பட மூவர் கைது!

2026-04-17
யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

2026-04-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.