Latest Post

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தமது கடமைக்கான உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தனது...

Read moreDetails
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமையன்று (28) தீவிரமாக ஈடுபட்டனர். காணாமல் போன...

Read moreDetails
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை! பிரான்ஸில் சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1,...

Read moreDetails
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில்இ இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails
இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை அயர்லாந்து 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. பெல்ஃபாஸ்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி...

Read moreDetails
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று  மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக...

Read moreDetails
தாக்குதல்கள் நிறுத்தம்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் – அமெரிக்கா இணக்கம்!

வளைகுடாப் பகுதியில் அண்மைய காலமாக நிலவி வந்த மோதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானும் அமெரிக்காவும்...

Read moreDetails
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட 'தன்சால்கள்' (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த...

Read moreDetails
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த...

Read moreDetails
Page 43 of 7201 1 42 43 44 7,201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist