Latest Post

இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும்...

Read moreDetails
சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

ஏர் சீனா' நிறுவனம், சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கு வதாக அறிவித்துள்ளது. இந்தியா- சீனா உறவு, 2020ம் ஆண்டு...

Read moreDetails
வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத்...

Read moreDetails
பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார்,...

Read moreDetails
ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

பிரித்தானியாவின் சஃபோல்க் (Suffolk) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 28 வயது பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ்...

Read moreDetails
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

Read moreDetails
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவின் கிரிந்த, ஹீன்வல...

Read moreDetails
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று இடம்பெறுகிறது....

Read moreDetails
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர், நேற்று (20) பகல் நால்வரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். நேற்று பகல் வேளையில்...

Read moreDetails
Page 43 of 6870 1 42 43 44 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist