Latest Post

மோசமான நிலையில் காற்றின் தரம்!

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று (18) முதல்...

Read moreDetails
அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபனின் முதல் சுற்றுப் போட்டியில் வியத்தகு முறையில் நடந்த மோதலுக்குப் பின்னர் துர்கியேவின் ஜெய்னெப் சோன்மெஸ் (Zeynep Sonmez) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்....

Read moreDetails
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான...

Read moreDetails
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும்...

Read moreDetails
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள்...

Read moreDetails
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (18) பேரழிவு நிலையை ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்தார். குறைந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை...

Read moreDetails
மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

பெம்முல்ல, எல்லேஓயா மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவர் வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்...

Read moreDetails
மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம்...

Read moreDetails
அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட சுற்றறிக்கை

ரமழான் காலத்தில் அரச ஊழியர்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்...

Read moreDetails
வாழைத்தோட்டத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து 29 தோட்டாக்களையும்...

Read moreDetails
Page 442 of 7006 1 441 442 443 7,006

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist