தலவாக்கலையில் உள்ள கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து தற்போது தமிழ் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக...
Read moreDetailsதலவாக்கலையில் உள்ள கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து தற்போது தமிழ் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக...
Read moreDetailsகனடாவின் டர்ஹம் பிராந்தியத்தில் ஒரு மாதம் நீடித்த சிறு வியாபார கடை திருட்டு ஒழிப்பு நடவடிக்கையின் முடிவில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது...
Read moreDetailsபாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை...
Read moreDetailsஇணையவழி ஊடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்புரிமையை வழங்கும் நடவடிக்கை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப உறுப்புரிமையை உற்பத்திதிறன் மிக்கதாக மாற்றுவதே இதன்பிரதான நோக்கமாகும் என...
Read moreDetailsகணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், மற்றுமொரு நபரின் பெயரை ஜனாதிபதி விரைவில் பரிந்துரைக்கவுள்ளதாக...
Read moreDetailsஅரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மரணமடைந்துள்ள நிலையில், மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை போராட்டம்...
Read moreDetailsநான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதான (MCG) ஆடுகளம் திருப்தியற்றதாக காணப்பட்டிருந்தாக கூறியுள்ள சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC), அது பந்து வீச்சாளர்களுக்கு...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாளையடி...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.