Latest Post

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் ஒரு மருத்துவமனையைத் தாக்கி, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக்...

Read moreDetails
சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

நிலவும் உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஏற்பவும், சுகாதார அமைச்சு தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து...

Read moreDetails
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

தலைநகர் காபூலில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி குறைந்தது 400 பேரைக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது....

Read moreDetails
புதன்கிழமைகளில் அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை!

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் விநியோக நெருக்கடியின் காரணமாக, அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவெவ அறிவித்துள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், களமுனைப் போருக்கு நிகராக உக்ரைன் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போராடி வருகின்றது. உக்ரைனின் வரவு...

Read moreDetails
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

இந்திய கடற்படையின் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலத்தின் கர்வார் பகுதியில் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Pneumatic RAM Test Facility (RAM) இந்தியா திறந்து...

Read moreDetails
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக்...

Read moreDetails
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

நாட்டில் நிலவும் எரிபொருள் குறித்த இக்கட்டான நிலையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு...

Read moreDetails
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்திற்கு எதிராக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கவனயீப்பு போராட்டம் ஒன்றினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர் | தனிநபர்...

Read moreDetails
Page 538 of 7342 1 537 538 539 7,342

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist