Latest Post

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை...

Read moreDetails
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல...

Read moreDetails
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை (16) லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா...

Read moreDetails
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தினால், QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு முறை அவசியமில்லை தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி...

Read moreDetails
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய...

Read moreDetails
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு...

Read moreDetails
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் (Holyrood) தற்கொலைக்கு மருத்துவ உதவி வழங்கும் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த உணர்வுப்பூர்வமான...

Read moreDetails
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் இப்ஸ்விச் (Ipswich) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், போதிய தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது....

Read moreDetails
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக...

Read moreDetails
Page 539 of 7342 1 538 539 540 7,342

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist