அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது....
Read moreDetailsஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது....
Read moreDetailsநார்ஃபோக் (Norfolk) பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்திற்குப் பின்னர் காரிலிருந்து வெளியேறிய அந்த...
Read moreDetailsஇங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகின்றன. அதன்படி, இனிவரும் காலங்களில் 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள...
Read moreDetails2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நிலவவுள்ள கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை...
Read moreDetails( Kent) கென்ட் கவுண்டியில் உள்ள (Hamstreet) ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு குழந்தையும்...
Read moreDetailsபோர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,000 கோல் மைல்கல்லை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளார். காயங்கள் இல்லை என்றால், நான் நிச்சயமாக அந்த எண்ணிக்கையை எட்டுவேன்...
Read moreDetailsகாயம் குறித்த கவலைகள் இருந்தபோதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் வரவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியாவின்...
Read moreDetailsஇலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல்...
Read moreDetailsஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டம், எலமஞ்சிலின் நகருக்கு அருகே டாடா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் இன்று (29) தெரிவித்தனர்....
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.