Latest Post

பிரபல கிரிக்கெட் பிரபலம் திடீர் ஒய்வு அறிவிப்பு..!!

வருகின்ற 4ம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ள ஆஷஸ் தொடரின் 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா...

Read moreDetails
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் 2026 ஜனவரி மாதத்திற்கு மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போதைய விலைகளைப்...

Read moreDetails
ஷொஹாரா புஹாரியை வீட்டுக்குச் சென்று சந்தித்த மேயர்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷொஹாரா புகாரியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற கொழும்பு மாநகர சபையின்...

Read moreDetails
அத்துமீறிய மீன்பிடி; 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில்...

Read moreDetails
மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில்...

Read moreDetails
மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி...

Read moreDetails

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மூலமாக 285 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)  தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாடு...

Read moreDetails
சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்து; 40 பேர் உயிரிழப்பு, 115 பேர் காயம்!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மாவனல்லையில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு...

Read moreDetails
கொஹுவல துப்பாக்கிச் சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails
Page 602 of 7097 1 601 602 603 7,097

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist