Latest Post

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வீதியில்...

Read moreDetails
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர்...

Read moreDetails
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை மரணம் !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும்...

Read moreDetails
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. IMF ஆல் வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF)...

Read moreDetails
யாழில் கடலில் நீராட சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற...

Read moreDetails
மும்பையில் பாதசாரிகள் மீது பேருந்து மோதி விபத்து; நால்வர் உயிரிழப்பு, 9 பேர் காயம்!

மும்பையின் குடிமைப் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட்டின் பேருந்து ஒன்று பின்நோக்கிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று...

Read moreDetails
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன்...

Read moreDetails
அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டாம் – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஹமாஸ் ஆயுதங்களை களையத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும்...

Read moreDetails
டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...

Read moreDetails
ஆறு புதிய சிலந்தி இனங்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

பெரும்பாலும் ஆராயப்படாத வன வாழ்விடங்களில் பல ஆண்டுகளாக களப்பணியின் பின்னர், இலங்கை ஆராய்ச்சியாளர்கள் தீவிற்குச் சொந்தமான ஆறு புதிய சிலந்தி இனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இலங்கை எட்டுக்காலியியல்...

Read moreDetails
Page 616 of 7100 1 615 616 617 7,100

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist