Latest Post

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகைதந்திருந்தனர் மன்னார் தள்ளாடி...

Read moreDetails
டில்லியில் இருந்து காஷ்மீரின் லே  நோக்கி பயணித்த விமானத்தில் கோளாறு !

டில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதான நிலையில் விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது. தலைநகர் டில்லியில் இருந்து...

Read moreDetails
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

மான்செஸ்டரில் உள்ள புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு மூத்த கதிரியக்க நிபுணர், பொது இடத்தில் முறையற்ற பாலியல் செயலில் ஈடுபட்டதற்காகத் தனது மருத்துவப் பணியிலிருந்து ஆறு...

Read moreDetails
டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பதற்றங்கள் நிலவுகிறது. இதேவேளை, ஏற்கனவே உள்ள...

Read moreDetails
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் மறைந்து வருகின்றன. வாக்குகளைப்...

Read moreDetails
இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

இங்கிலாந்தில் இறந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை எனும் சாதனையை ஹ்யூகோ(Hugo) எனும் 10 வார ஆண்...

Read moreDetails
புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள குரோபரோ (Crowborough) நகரத்தில் புகலிடம் தேடுவோரைத் தங்கவைக்கும் அரசின் முடிவால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். இதேவேளை,...

Read moreDetails
வெள்ளத்தில் அறுந்து விழுந்த இரும்பு பாலம் – ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்!

கடந்த வருடம் (2025) நவம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா லிந்துலை மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails
யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885...

Read moreDetails
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ்...

Read moreDetails
Page 628 of 7355 1 627 628 629 7,355

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist