Latest Post

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 13பேர் கொண்ட இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளரான...

Read moreDetails
யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த...

Read moreDetails
மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்கிற சந்தேகம் ஏற்படுவதாக  இலங்கை வைத்தியர்  சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். அதிகளாவன மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான...

Read moreDetails
பாகிஸ்தான் சுப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் அணி சிறப்பான வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 27ஆவது லீக் போட்டியில், கராச்சி கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், கராச்சி கிங்ஸ் அணியும்...

Read moreDetails
காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது – இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை செய்தித்  தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,...

Read moreDetails
யாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் மோட்டார் செல் ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம்- சுழிபுரம், வறுத்தோலையில் மோட்டார் செல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (வியாழக்கிழமை) சுழிபுரம், வறுத்தோலையிலுள்ள  வெற்றுக் காணி...

Read moreDetails
கொடிகாமம் வடக்கு மற்றும் மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....

Read moreDetails
கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு மத்தியப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கொவிட் 19...

Read moreDetails
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 107பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
Page 6466 of 6999 1 6,465 6,466 6,467 6,999

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist