கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
Read moreDetailsடெல்டா பிளஸ் வைரஸ் கவலைதரக்கூடியது அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்த வைரஸ் பற்றி இன்னும் நாம்...
Read moreDetailsமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவுஸ்ரேலியாவின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர், டேவிட் வோர்னர், பட் கம்மின்ஸ், க்ளென்...
Read moreDetails12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிபுணர் ஆலோசனையின் அடிப்படையிலேயே அரசாங்கம் முடிவுகளை...
Read moreDetailsகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு...
Read moreDetailsநடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி தமிழில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு,...
Read moreDetailsதிருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கவனயீர்ப்பு...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 77 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமையஇ நேற்றைய தினத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 552...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன. அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.