Latest Post

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் விஜயம்

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் இன்று போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா மீட்பு நிதிகளை முன்னிலைப்படுத்தும் வகையில்...

Read moreDetails
அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் – பன்னீர்செல்வம் கோரிக்கை

பிற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா அல்லாத...

Read moreDetails
இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று...

Read moreDetails
தேசிய பட்டியல் உறுப்பினராக ரணிலின் பெயர் 18ஆம் திகதி வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என...

Read moreDetails
இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails
வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார். நேற்றைய தினம் வவுனியா நகரசபை தலைவர் கைதுசெய்யப்பட்டு பிணையில்...

Read moreDetails
கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. குழு இலங்கை விஜயம்

கப்பல் விபத்தால் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார...

Read moreDetails
மியன்மாரின் 5 நகரங்களில் 3 புதிய கொரோனா தொற்று வகைகள் கண்டறிவு !

மியன்மாரின் 5 நகரங்களில் அல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ் பரவுவது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியுள்ளமை...

Read moreDetails
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் வார்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மக்கள்...

Read moreDetails
மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் விருதை பெற்றார் வைரமுத்து!

கொரோனா பரவல் காரணமாக சாதாரணமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து இட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. ஊரடங்கில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப்...

Read moreDetails
Page 6473 of 6997 1 6,472 6,473 6,474 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist