Latest Post

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்: அஜாஸ் பட்டேல்- டெவோன் கோன்வேக்கு நியூஸிலாந்து அணியில் இடம்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான, 15பேர் கொண்ட நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இந்த அணியில், சுழற்பந்து வீச்சாளரான டெவோன் கோன்வே மற்றும்...

Read moreDetails
அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்!

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்ததாக ஆதவனின் பிராந்திய...

Read moreDetails
நயினாதீவு கடலில் கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் –  அச்சத்தில் மக்கள்!

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப...

Read moreDetails
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உபதலைவரும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரச...

Read moreDetails
பாகிஸ்தான் சுப்பர் லீக்: கராச்சி அணியை வீழ்த்தியது இஸ்லாமாபாத் அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails
கடலில் பேருந்துகளை போடும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில்...

Read moreDetails
யாழ். பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க...

Read moreDetails
கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் செல்கள் மீட்பு!

கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் இரண்டு செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தருமபுர - ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவை மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...

Read moreDetails
தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட...

Read moreDetails
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சித்த கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல்!

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை ரிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம்...

Read moreDetails
Page 6480 of 6997 1 6,479 6,480 6,481 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist