Latest Post

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தி நடவடிக்கைகள் இந்தியாவில் ஆரம்பம்!

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read moreDetails
ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு...

Read moreDetails
யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails
மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா- வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை- இம்மானுவேல்

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார்...

Read moreDetails
ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி ஏற்றும் பணிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...

Read moreDetails
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு-  ஜம்மு காஷ்மீரில் சம்பவம்

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம்,  அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே,...

Read moreDetails
பயணக் கட்டுப்பாடு- நுவரெலியாவில் மலர் செய்கையாளர்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக நுவரெலியாவில் பூச்செடிகள் மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும்  பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்ய...

Read moreDetails
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,426 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து...

Read moreDetails
எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பேரடி – மக்கள் விடுதலை முன்னணி

கொரோனா தொற்றினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு பேரடியாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கட்சி...

Read moreDetails
மலையகத்தில் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை- தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் முதியோர்

மலையகத்திலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நான்காவது நாளாக, இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...

Read moreDetails
Page 6489 of 6994 1 6,488 6,489 6,490 6,994

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist