திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை, தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வரை உடன் அமுலாகும்...
Read moreDetailsதிருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை, தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வரை உடன் அமுலாகும்...
Read moreDetailsமேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் குறைக்க உள்ளது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 5,100பேர்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து...
Read moreDetailsஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் ஆக்னஸ் சோ, தனது தண்டனை காலம் முழுவதும் முடிவடைவதற்கு முன்னரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 10 மாத கால சிறை தண்டனையில்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- கந்தர்படம், அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கி வைத்துள்ளார். குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்...
Read moreDetailsதூத்துக்குடியில் இருந்து படகு ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது...
Read moreDetailsதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டீனாவில் சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு, அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் கான்சினோ தடுப்பூசி ஒரே டோஸ் தடுப்பூசி ஆகும். முதற்கட்டமாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாத பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக கருத்து...
Read moreDetailsகீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.