Latest Post

பிட்கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்தது எல் சால்வடோர்!

மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு...

Read moreDetails
கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தடுப்பூசி குறித்த முக்கியமான தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர்...

Read moreDetails
மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails
முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில்...

Read moreDetails
வட அயர்லாந்து- ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான பேச்சுவார்தை: ஒப்பந்தமின்றி நிறைவுக்கு வந்தது!

பிரித்தானியாவிலிருந்து வடக்கு அயர்லாந்துக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் இரு தரப்புக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக வட அயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, ஒப்பந்தம்...

Read moreDetails
அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு செய்ததாக பரபரப்பு தகவல்!

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பல ஆண்டுகள் எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க்கை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற புலனாய்வு பத்திரிகையான...

Read moreDetails
பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை...

Read moreDetails
‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!!

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு...

Read moreDetails
படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை – அரிந்தம் பாக்சி

சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில்  படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை என வெளியுறவு அமைச்சகத் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். எல்.ஏ.சியில்...

Read moreDetails
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு (Alpha) இலங்கையின் 09 இடங்களில்பதிவாகியுள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாப்பிட்டிய, வாரியபொல, ஹபரதுவா,  திசமஹாராம, கராபிட்டி மற்றும் ராகம ஆகிய...

Read moreDetails
Page 6501 of 6993 1 6,500 6,501 6,502 6,993

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist