இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை...
Read moreDetailsஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் உக்ரேன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம்...
Read moreDetails2025 டிசம்பரில் 3.4% ஆக இருந்த இங்கிலாந்தின் பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 3% ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், இந்த நிலையானது இங்கிலாந்து வங்கியால் வட்டி விகிதங்களில்...
Read moreDetailsஇடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக...
Read moreDetailsவடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப்...
Read moreDetailsஅம்பத்தளையில் இருந்து தெஹிவளை வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரக் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன்படி,...
Read moreDetailsநாட்டில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்களை இங்கிலாந்துப் பொலிஸார் கைது செய்து வருவதாக...
Read moreDetailsமறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் (Stansted) விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும்...
Read moreDetailsஆந்திரப் பிரதேசத்தின் மதனப்பள்ளி எனும் நகராட்சிப் பகுதியில் ஏழு வயது சிறுமி ஒருவர் தனது அயல் வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இந்தியப் பொலிஸார்...
Read moreDetailsஎத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில், காணியொன்றில் பயிரிடப்பட்டிருந்த 18 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எத்திமலை பொலிஸ் நிலைய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.