Latest Post

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களை அள்ளிச்செல்லும் பொலிஸார்!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த...

Read moreDetails
சஜித்திற்கு கொரோனா: மூடப்பட்டது எதிர்க்கட்சி அலுவலகம்

சஜித் பிரேமதாசவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் மூடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்...

Read moreDetails
மலேசியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயம்!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து...

Read moreDetails
அந்த திரைப்படத்தை நினைக்கவே வேதனையாக இருக்கிறது : அஜித் பட தயாரிப்பாளர் வருத்தம்!

மைதான் திரைப்படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக கடந்த வருடத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று...

Read moreDetails
ஜப்பானில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது....

Read moreDetails
பாகிஸ்தான் சுப்பர் லீக்: சயிட் அப்ரிடி- நயீம் ஷா விலகல்!

நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரிலிருந்து பாகிஸ்தானின் முன்னணி வீரர்களான சயிட் அப்ரிடி மற்றும் நயீம் ஷா விலகியுள்ளனர். முல்தான் சுல்தான்ஸ் அணியின் சகலதுறை...

Read moreDetails
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தி நடவடிக்கைகள் இந்தியாவில் ஆரம்பம்!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.நகரின்...

Read moreDetails
ஒருநாள் தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்...

Read moreDetails
Page 6569 of 6973 1 6,568 6,569 6,570 6,973

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist