தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின்...
Read moreDetailsதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இணைத்து அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை தங்களுக்கு சிறு ஆறுதலைத் தருகின்றதென அரசியல் கைதிகளின்...
Read moreDetailsஇலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்கு 3...
Read moreDetailsபொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் இயக்குனர் சங்கரின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக...
Read moreDetailsநாட்டில் மேலும் 7,546 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 5,192 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும்...
Read moreDetailsஇலங்கையில் நேற்றைய தினம் 5ஆயிரத்து 192 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரையில்...
Read moreDetailsவவுனியா- புளியங்குளம் சதுப்புநில பகுதியில், காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானை மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 14 ஆம் திகதி...
Read moreDetailsவலிமை திரைப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை அப்படத்தில் நடித்த நடிகை ஜானகி பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜானகி, நடிகர் அஜித்திற்கு அண்ணியாக நடித்துள்ளதாகவும், பழம்பெரும் நடிகையான...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள்...
Read moreDetailsபயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற...
Read moreDetailsவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.