யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ்...
Read moreDetailsநாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 970 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...
Read moreDetailsஒன்றாரியோவில் அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மார்ச் 10ஆம் திகதி முதல் மார்ச் 19ஆம் திகதி வரை தடுப்பூசியின் முதல் அளவைப்...
Read moreDetailsவவுனியா மொத்த வியாபார சந்தை பகுதிகளில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துங்கள் என சுகாதார பிரிவு, வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரியுள்ளது....
Read moreDetailsஇலங்கையின் 48 வது சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்தினத்தை நியமிக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற சபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஇலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார். அதன்படி, இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும்...
Read moreDetailsஅனைத்து மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு...
Read moreDetailsயாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச்...
Read moreDetailsகொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர்,...
Read moreDetailsதிருகோணமலை-குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பப்பாசி பயிர்ச் செய்கையை, பெரும்பாலான விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். திருகோணமலையிலுள்ள நிலாவெளி, இறக்கக்கண்டி, கும்புறுபிட்டி ஆகிய பகுதிகளில் குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.