தெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி...
Read moreDetailsதெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி...
Read moreDetailsஹட்டன் போடைஸ் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் தமக்கான நிவாரணம் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் – டயகம பிரதான வீதியில் அமைந்துள்ள தோட்ட...
Read moreDetailsஒலிம்பிக் போட்டி நடப்பது சந்தேகம்தான் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார். கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
Read moreDetailsநாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல்...
Read moreDetailsரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே...
Read moreDetailsஇரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தபோதும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இந்த விடயத்தில் எந்த உறுதிப்பாட்டையும் அடையவில்லை என...
Read moreDetailsகனடாவின் ஒன்றாரியோ மாநில அரசு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ...
Read moreDetailsமே 18ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை...
Read moreDetailsகண்டறியப்படாத புதிய கொரோனா வகைகள் சமூகத்தில் இருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) எச்சரித்தனர். சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.