Latest Post

கொரோனா சிசிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களுக்கு உதவிதொகை : ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails
யாழில் இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று...

Read moreDetails
அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

அரபிக் கடலில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடப்பாண்டின் முதலாவது புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails
அமெரிக்காவுக்கு சென்ற பஷில் ராஜபக்ஷ !

பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று  (புதன்கிழமை)  அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!

நேபாளத்தில் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் உள்நாட்டு...

Read moreDetails
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான...

Read moreDetails
4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு பட்டியலிடப்பட்ட பக்க விளைவுகளில் வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக்...

Read moreDetails
இஸ்ரேலில் தொடரும் வன்முறை – முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்

இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு...

Read moreDetails
பொருளாதாரத்தில் சீனாவை பின்தள்ளும் இந்தியா!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு...

Read moreDetails
Page 6624 of 6957 1 6,623 6,624 6,625 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist