Latest Post

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று மாலை இலங்கைக்கு விஜயம்

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரும்...

Read moreDetails
அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

அனுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வட மத்திய...

Read moreDetails
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்...

Read moreDetails
எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பலை ஜப்பான்- தென் கொரியாவுக்கு அனுப்பும் பிரித்தானியா!

பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கி கப்பல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான துறைமுக வருகைகளின் போது, ஆசிய கடல் வழியாக றோயல் கடற்படைக் கப்பல்களை...

Read moreDetails
பிரித்தானியா முன்வைத்த கருத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு தமிழர்களுக்கு நாடு  கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லையென அந்நாட்டு அரசு தரப்பு கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என...

Read moreDetails
மத்திய அமெரிக்காவிற்கு மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்கள் வழங்கும் அமெரிக்கா!

மத்திய அமெரிக்காவிற்கு மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்கள் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க...

Read moreDetails
ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ- செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பும் மத்திய அரசாங்கம்!

ஒன்ராறியோ மாகாணத்திற்கு இராணுவ மற்றும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுக்களை அனுப்பப்போவதாக கனடாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் ஒன்ராறியோ...

Read moreDetails
யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன்

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்...

Read moreDetails
Page 6665 of 6936 1 6,664 6,665 6,666 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist