இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு...
Read moreDetailsஇலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு...
Read moreDetailsஇங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கிரிக்கெட்டுக்காக ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன. எட்டு அணிகள் விளையாட இருக்கும் இந்தப் போட்டித்தொடரில், இந்தியா,...
Read moreDetailsதமிழகத்தில் மே 2ஆம் திகதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்த அவர்,...
Read moreDetailsகொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
Read moreDetailsதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு...
Read moreDetailsவன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மதியம் 1:30...
Read moreDetailsமாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான...
Read moreDetailsஇங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், கிறிஸ்டல் பெலஸ் அணிக்கெதிரான போட்டியில், லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. கிங் பவர் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று...
Read moreDetailsகொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா மற்றும் அம்பாறை கல்வி வலயத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.