Latest Post

உலக நாடுகளின் தேவைக்காக அமெரிக்க தடுப்பூசியை தயாரிக்கும் பிரான்ஸ் மருந்து நிறுவனம்!

பிரான்ஸின் மருந்தாய்வு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபி நிறுவனம், உலக நாடுகளின் தேவைக்காக அமெரிக்காவில் கொரோனத் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் உள்ள...

Read moreDetails
கொரோனா வைரஸ் : இனிவரும் காலப்பகுதியில் 5700 வரை உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில், அடுத்த மாதத்திற்குள் ஒரேநாளில் 5 ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை...

Read moreDetails
கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்...

Read moreDetails
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

ஒக்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக மாற்று தடுப்பூசியை வழங்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது என தேசிய ஔடத அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின்...

Read moreDetails
வேல்ஸில் ஐந்து மாதங்களுக்கு பிறகு பப்கள்- உணவகங்கள் மீண்டும் திறப்பு!

வேல்ஸில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முதல், வேல்ஸில் உள்ள பப்கள், அருந்தகங்கள் மற்றும்...

Read moreDetails
இந்தியாவின் கொரோனா நிலைவரம் இதயத்தை நொறுக்குகிறது – டெட்ரோஸ் அதோனம்

இந்தியாவின் கொரோனா நிலைவரம் இதயத்தை நொறுக்குகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற...

Read moreDetails
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என அமெரிக்காவின் சோதனையில் உறுதி

அமெரிக்கா தனது அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 60 மில்லியன் டோஸ் வரை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கூட்டாட்சி பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பிறகு...

Read moreDetails
கர்நாடகாவில் முழு ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும்...

Read moreDetails
யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில்,  தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில்,  தகர கொட்டகை முகாம்...

Read moreDetails
தென் மாகாண பாடசாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு இன்று!

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 6666 of 6936 1 6,665 6,666 6,667 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist