Latest Post

ஐ.பி.எல்: முதல் வெற்றியை நோக்கி ஹைதராபாத் அணி? மும்பை அணியுடன் இன்று மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. சென்னை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு...

Read moreDetails
கொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்!

ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் உள்ள சிக்கலைச் சமாளிக்க உதவ, 620...

Read moreDetails
மட்டக்களப்பில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்...

Read moreDetails
யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் (65 வயது) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails
கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு!

கிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் நடத்தப்படும் 2ஆம் மொழி சிங்கள பயிற்சியின்...

Read moreDetails
சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தாக்குதல் : ஐவர் உயிரிழப்பு

சிட்டகாங்கின் பன்ஷ்காலி- உபசிலாவிலுள்ள சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails
கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ரவுல் காஸ்ட்ரோ அறிவிப்பு!

கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். 89 வயதான ரவுல் காஸ்ட்ரோ, கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டின் முதல் நாள்...

Read moreDetails
சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்கவே வடக்கில் கைது நடவடிக்கைகள்- சார்ள்ஸ்

சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails
விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...

Read moreDetails
Page 6710 of 6924 1 6,709 6,710 6,711 6,924

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist