ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. சென்னை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு...
Read moreDetailsஐ.பி.எல். ரி-20 தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. சென்னை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு...
Read moreDetailsஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் உள்ள சிக்கலைச் சமாளிக்க உதவ, 620...
Read moreDetailsதற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் (65 வயது) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 221 பேர் குணமடைந்துள்ளனர் இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92,832 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetailsகிளிநொச்சியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் நடத்தப்படும் 2ஆம் மொழி சிங்கள பயிற்சியின்...
Read moreDetailsசிட்டகாங்கின் பன்ஷ்காலி- உபசிலாவிலுள்ள சீன ஆதரவு மின்நிலையத்தின் தொழிலாளர்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்....
Read moreDetailsகியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். 89 வயதான ரவுல் காஸ்ட்ரோ, கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டின் முதல் நாள்...
Read moreDetailsசிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.