Latest Post

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320யைக் கடந்தது!

கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று...

Read moreDetails
ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவில் 40 தமிழக மீனவர்கள் விடுதலை!

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய  தமிழக மீனவர்கள் 40 பேர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நல்லிணக்க அடிப்படையில், குறித்த 40 மீனவர்கள் மீதும் எவ்வித வழக்குகளும் தொடராமல் விடுதலை...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read moreDetails
இந்தியாவை சொந்த மண்ணிலேயே பந்தாடியது இங்கிலாந்து!

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்யதுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்,...

Read moreDetails
கொவிட்-19: கனடாவில் ஒன்பது இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது...

Read moreDetails
புதுக் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்

விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை  தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய...

Read moreDetails
சீனாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் அமெரிக்கா- இந்தியா

சீனாவின் வளர்ந்துவரும் உறுதிப்பாட்டின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. அண்மையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவை உள்ளடக்கிய...

Read moreDetails
கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 14 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக...

Read moreDetails
கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,187பேர் பாதிப்பு- 70பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 187பேர் பாதிக்கப்பட்டதோடு 70பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 10பேர் உயிரழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails
Page 6775 of 6870 1 6,774 6,775 6,776 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist