Latest Post

மட்டக்களப்பு – கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு -கோட்டைமுனை புன்னையம்பதி...

Read moreDetails
பாலஸ்தீனர்களுக்கு நிவாரண நிதியாக 15 மில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி!

மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 15 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மிக...

Read moreDetails
தென்னாபிரிக்கா கொவிட்-19 தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் இராஜினாமா!

தென்னாபிரிக்கா அரசாங்கத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் சலீம் அப்துல் கரீம், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அவர் அளித்துள்ள...

Read moreDetails
மத்திய எகிப்தில் ரயில் விபத்து: 32பேர் உயிரிழப்பு- 165பேர் காயம்!

மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு...

Read moreDetails
கட்சியில் இணைந்துகொண்ட ‘குக் வித் கோமாளி’ புகழ் சகிலா!

பிரபல நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபல்யமானவருமான நடிகை ஷகிலா தற்போது பிரபல கட்சி ஒன்றில் இணைந்துள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸின் மனித...

Read moreDetails
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் – சீமான்

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்...

Read moreDetails
உய்கர் இன முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சீனா பொருளாதாரத் தடை!

உய்கர் இன முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, சீனா ஒன்பது பிரித்தானிய குடிமக்கள் மற்றும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில்...

Read moreDetails
இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு, இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...

Read moreDetails
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி

மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று...

Read moreDetails
Page 6774 of 6870 1 6,773 6,774 6,775 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist