Latest Post

மட்டு.மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஸ்மாட் வகுப்பறை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறை(ஸ்மாட் வகுப்பறை) மற்றும் திறன் பலகை(Smart board) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய...

Read moreDetails
ஸ்கொட்லாந்தில் சுகாதார சேவை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4சதவீதம் சம்பள உயர்வு!

ஸ்கொட்லாந்தில் உள்ள சுகாதார சேவை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதனை ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. செவிலியர்கள், துணை மருத்துவர்களும், உள்நாட்டு ஊழியர்களும்...

Read moreDetails
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி...

Read moreDetails
கொவிட் சிகிச்சையின் பின் நடுத்தர வயது பெண்கள் கடுமையான நோய் அறிகுறிகளை கொண்டுள்ளனர்: ஆய்வு

கொவிட்-19 தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நடுத்தர வயது பெண்கள் மிகவும் கடுமையான, நீண்டகால நோய் அறிகுறிகளை அனுபவிப்பதாக பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து...

Read moreDetails

கொவிட் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மெய்நிகர் (ஒன்லைன்) பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்...

Read moreDetails
பிரித்தானியாவில் குடிவரவிற்கான புதிய திட்டம் – சுதந்திரமான நடமாட்டம் முடிவுக்கு வருகிறது!

குடிவரவிற்கான புதிய கொள்கையை வகுத்து, அதனை உள்த்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சபாநாயகர் அவர்களே, "குடிவரவிற்கான எங்களின் புதிய திட்டம் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன்....

Read moreDetails
கொரோனா தடுப்பு மருந்து ; ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தியது சீரம் நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே...

Read moreDetails
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 886 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். கட்டாரிலிருந்து 146 பேரும், துபாயிலிருந்து...

Read moreDetails
வடகொரியாவின் ஏவுகணை சோதனை: பேச்சுவார்த்தைக்கு பாதிப்பில்லை என்கிறது அமெரிக்கா!

வடகொரியாவின் அண்மைய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை...

Read moreDetails
மியன்மார் போராட்டம்: பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச்...

Read moreDetails
Page 6784 of 6870 1 6,783 6,784 6,785 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist