Latest Post

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய...

Read moreDetails
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு...

Read moreDetails
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் (Holyrood) தற்கொலைக்கு மருத்துவ உதவி வழங்கும் "உதவிபெறும் மரணம்" (Assisted Dying) குறித்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த உணர்வுப்பூர்வமான...

Read moreDetails
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் இப்ஸ்விச் (Ipswich) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், போதிய தொடர்பாடல் குறைபாடுகள் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது....

Read moreDetails
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக...

Read moreDetails
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) எதிர்நோக்கும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் காரணமாக, மக்கள் அதிகளவில் தனியார் மருத்துவ சேவைகளை நாடி வருவதாக அந்நாட்டின் நோயாளி நல...

Read moreDetails
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெறுவதற்கு விசேட QR குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை...

Read moreDetails
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ மறுத்தால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும்...

Read moreDetails
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்(JSAC) யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உற்பத்தித் திறனையும், எமது மண்ணின் தொழில்முனைவோரின் பெருமிதத்தையும் பறைசாற்றும் வகையில் 'யாழ் எழுச்சி 2026' மக்கள் சந்தை...

Read moreDetails
Page 68 of 6870 1 67 68 69 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist