Latest Post

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87...

Read moreDetails
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார். உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்...

Read moreDetails
மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது!

மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பின்...

Read moreDetails
கடனுக்குப் பதிலாக இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கூடுதல் உதவி: ஜக்மீத் சிங்!

கடனுக்குப் பதிலாக இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கூடுதல் உதவியினை என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார். பழைய மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு ஒரு மாணவருக்கு கூட்டாட்சி மாணவர்...

Read moreDetails
ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails
10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி...

Read moreDetails
எனக்கு  புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது-  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர்...

Read moreDetails
பிரித்தானியா: பாடசாலைகளுக்கு செல்லும் ஆரம்ப மாணவர்களும் 12-14 வயதுடையவர்களும்!

அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களும், 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களும் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைக்கு திரும்பியுள்ளனர். கடந்த மார்ச் 16ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்த முடிவைத்...

Read moreDetails
சட்டவிரோதமாக 16 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்ற முனைந்த லொறி சாரதி கைது!

பிரித்தானியாவில் இருந்து 16 குடியேறியவர்களை சட்டவிரோதமாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் ஒரு லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். சர்ரேயில் உள்ள எம்-25 மற்றும் ஏ-3 சந்திப்பில், நேற்று...

Read moreDetails
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆக்கத்திறன் நிகழ்வு!

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்  ஏற்பாட்டில் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் நிகழ்வானது நேற்று( ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் மாவட்ட...

Read moreDetails
Page 6802 of 6870 1 6,801 6,802 6,803 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist