மன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...
Read moreDetailsமன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...
Read moreDetailsமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர்....
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி வழங்கல் தொடர்பாக, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இந்த வாரம் தனது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா...
Read moreDetailsஎதிர்வரும் 06 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மீண்டும் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ...
Read moreDetailsபிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சுவாச பிரச்சினை காரணமாக கொரோனா...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கிழக்கு...
Read moreDetailsமலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய...
Read moreDetailsதுருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி) சேர்ந்த ஒமர் ஃபரூக் கெர்கெர்லியோகுலு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.