Latest Post

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான போராட்டம்: இருதரப்பு மோதலில் 33பேர் படுகாயம்!

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள்...

Read moreDetails
வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் குழப்பநிலை

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி இல்லையென்றால் நாடு முழுவதும் போராட்டம் : பேராயர்

2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என பேராயர் கர்டினல்...

Read moreDetails
அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டம்!!

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள்...

Read moreDetails
தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்...

Read moreDetails
அரச பல் மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுதப்போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று  காலை...

Read moreDetails
அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க இஸ்ரேலுடன் இந்தியா கூட்டு முயற்சியில் ஈடுபட ஒப்பந்தம்!

இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ‘இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன்’, நாட்டில் அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க, இஸ்ரேலின் தொடக்க நிறுவனமான ‘ஃபினெர்ஜி’ உடன் கூட்டு முயற்சியில்...

Read moreDetails
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் என...

Read moreDetails
மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ்: அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் சம்பியன்!

மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஜேர்மனியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ்...

Read moreDetails
784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று 645 பேருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக...

Read moreDetails
Page 6804 of 6870 1 6,803 6,804 6,805 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist