Latest Post

ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய...

Read moreDetails
இந்தியா- குவைத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கூட்டு ஆணையகம் அமைக்க தீர்மானம்!

இந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய...

Read moreDetails
டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப்: அஸ்லான் கராட்சேவ்- கர்பீன் முகுருசா சம்பியன்!

டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் அஸ்லான் கராட்சேவ் மற்றும் கர்பீன் முகுருசாவின் கைகளை, சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு தொடர் இனிதே நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 7ஆம்...

Read moreDetails
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கபே அமைப்பு முக்கிய வேண்டுகோள்!

மாகாண சபைத் தேர்தல் கடந்த மூன்று வருடங்களாக வெறும் பேசுப்பொருளாகவே உள்ளது. ஆகவே அவ்விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென சுதந்திரமானதும் நீதியானதுமான...

Read moreDetails
கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்று சுற்றிவளைப்பு!

பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத்...

Read moreDetails
மே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல்நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள்...

Read moreDetails
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான தீர்மானம்...

Read moreDetails
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இந்தியா ஜாம்பவான்கள் அணி சம்பியன்!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப்...

Read moreDetails
ஓட்டமாவடியில் போலி நாணையத்தாள்களுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு  ஓட்டமாவடியில் கடை ஒன்றில் போலி 5 ஆயிரம் ரூபா கொண்ட 20 நாணையத்தாள்களை வைத்திருந்த ஒருவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதுடன் நாணையத்தாள்களையும் விசேட அதிரடிப்படையினரால்...

Read moreDetails
Page 6805 of 6870 1 6,804 6,805 6,806 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist