வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreDetailsபேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
Read moreDetails2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை...
Read moreDetailsநாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என...
Read moreDetailsஅரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர்...
Read moreDetails2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும்...
Read moreDetailsரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நாளையதினம் எரிபொருளை நுகர்வோருக்கு வழங்கும் எரிபொருள் நடைமுறை தொடர்பில் புதிய தீர்மானமொன்று இன்றையதினம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளையதினம் கியூ.ஆர்...
Read moreDetailsமண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
Read moreDetailsசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.