Latest Post

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நாடாளுமன்றஅமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில்...

Read moreDetails
“பிள்ளையான் உத்தமர் அல்ல” – தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு

பிள்ளையான் உத்தமர் அல்ல, அவர் தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் உண்மையினை அறிவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்....

Read moreDetails
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

அண்மைய அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து, திருத்தியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று ஒரு சிறப்பு அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, எதிர்வரும்...

Read moreDetails
பர்மிங்காம் துப்பாக்கிச் சூடு; பதின்ம வயது இளைஞர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

பர்மிங்காமில் (Birmingham) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு பதின்ம வயது இளைஞர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்மிங்காமில் உள்ள...

Read moreDetails
மயிலிட்டி மற்றும் பலாலி பகுதியில் அறவழிப் போராட்டம்

மயிலிட்டி சந்திக்கும் ஹோமண்டோஸ் பங்களாவிற்கு முன்பாக இன்று (3) காலை 9 மணியளவில் ஆரம்பமானது. 11வது வாரமாக மயிலிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகள் மற்றும் 21...

Read moreDetails
மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும்,அவரது...

Read moreDetails
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து டெலிகிராமுக்கும் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் நிறுவனத்தைத் தொடர்ந்து, பிரபல மெசேஜிங் செயலிகளான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல்...

Read moreDetails
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் பல்வேறு...

Read moreDetails
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி  வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள்...

Read moreDetails
மருத்துவ சேவையை மேம்படுத்த 2,652 புதிய நியமனங்கள் அறிவிப்பு!

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள்...

Read moreDetails
Page 8 of 7190 1 7 8 9 7,190

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist