Latest Post

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

Read moreDetails
நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும் எனவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails
எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள்...

Read moreDetails
தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர்...

Read moreDetails
வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷனவின் பங்கேற்புடன் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக் கூட்டத்தில்,...

Read moreDetails
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

தற்போதைய 2026 சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான மேலதிக யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் ஊடாக அவசரமாகக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை (Cabinet) உத்தியோகபூர்வ...

Read moreDetails
இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி...

Read moreDetails
நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நாட்டில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியின் இன்று காலை தமது கோரிக்கை கடிதம் ஒன்றை...

Read moreDetails
இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வருகை!

இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ளார். நேற்று இரவு (18) கட்டுநாயக்க,...

Read moreDetails
தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கையின் 17ஆவது தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தற்போது ஆரம்பமானது. கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு...

Read moreDetails
Page 8 of 7018 1 7 8 9 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist