செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...
Read moreDetailsசெம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்...
Read moreDetailsஇலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று...
Read moreDetailsஇலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான பயனுள்ள உள்நாட்டுப் பின்தொடர்தல் மற்றும் அறிக்கையிடல் செயல்முறைக்கான ஒரு நிரந்தர தேசியக் கட்டமைப்பாகச் செயல்படுவதற்காக, 'மனித உரிமைகள் மீதான இடை அமைச்சரவை...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகக் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் விதிக்கவுள்ள புதிய சுற்று வரிகளைத் தவிர்ப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன....
Read moreDetailsமெட்டா நிறுவனம் இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது என்று அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. மெட்டா நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது, மத்திய அரசு இதனை தெளிவுபடுத்தியது....
Read moreDetailsபிலிப்பைன்சில், பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய, 9ம் வகுப்பு மாணவர் சக மாணவரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில்...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது....
Read moreDetailsபிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது....
Read moreDetailsஉயர் பதவிகள் மீதான குழு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் உட்பட, அரசாங்கத்தின் மூன்று சட்டரீதியான அமைப்புகளின் தலைவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி,...
Read moreDetailsஅமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவிற்கு எதிராக, சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு இன்று (18) உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அரசியலமைப்பின் 22வது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.