Latest Post

18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அதிரடி எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான்...

Read moreDetails
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails
வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை...

Read moreDetails
கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு...

Read moreDetails
மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்காக இங்கிலாந்தில் 12 இலட்சம் பேருக்கு உடல் எடை குறைப்பு மருந்துகள்!

இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேருக்கு உடல் எடையைக் குறைக்கும் வெகோவி (Wegovy) ஊசி தேசிய சுகாதார சேவை...

Read moreDetails
வளைகுடாப் பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்புவதாக இங்கிலாந்து அறிவிப்பு!

ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.  இதன்மூலம், வளைகுடா மற்றும் சைப்ரஸின்...

Read moreDetails
இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றம்; விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முனைகிறது. ஈரான் மீதான போரின் முடிவு நெருங்கிவிட்டது...

Read moreDetails
‘மாதவம்’ சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரிக்க தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails
6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

பேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை...

Read moreDetails
Page 9 of 6865 1 8 9 10 6,865

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist